நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

ஆலந்தூர்: நங்கநல்லூர் அருகருகே 2 திரையரங்கங்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு கூடுதல் வரி போட்டதாக கோரி மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால் மாநகராட்சி வரி செலுத்துமாறு அறிவுறுத்தினர். 2018ம் ஆண்டு முதல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.60 லட்சம் வரியை செலுத்தத்கோரி நோட்டீஸ் அனுப்பியும் வரியை செலுத்தாததால், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஊழியர்களுடன் வந்தனர். பின்னர்அந்த 2 திரையரங்கிற்கும் சீல் வைத்து, மின் இணைப்பை துண்டித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்