சென்னை: நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சிலையை திறந்து வைத்தார். சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.