நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. சதீஷ், தினேஷ், முருகேசன், கார்த்தி கைதாகினர். தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு