நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் வீட்டில் ஐடி சோதனை..!!

நாமக்கல்: நாமக்கல் காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும் பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும்படை சோதனை நடத்தி வருகிறது.

Related posts

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?