நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் மூதாட்டி நல்லம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த கணவர் சண்முகத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்விடத்தில் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.