நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் மூதாட்டி நல்லம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த கணவர் சண்முகத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்விடத்தில் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு