நாமக்கல் அருகே அரசு பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். வகுப்பு இடைவேளையின்போது 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த 11 வயது மாணவியை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!

காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்கு..!!

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!!