நாமக்கல் அடுத்த வரகூரில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்த வரகூரில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (16) தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

மீனவர்கள் ஸ்டிரைக்

ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி