Latest செய்திகள் தமிழகம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய காரால் விபத்து : 2 பேர் பலி PorselviPublished: June 11, 2024, 10:08 am Last Updated on June 11, 2024, 10:32 am044 views நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து 2 சிறுவர்கள் பலியாகினர். சிறுவன் ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதியதில் காரை ஓட்டிவந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி ஆனான்.