நாமக்கல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுத்தூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டார். திவித்(5), தர்ஷன்(3) ஆகியோரை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு சசிகலாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காதல் திருமணம் செய்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்