நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் பொம்மை குட்டை மேட்டில் 16,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.114 கோடி மதிப்பில் அரசு சட்டக் கல்லூரி விடுதி, பள்ளிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

Related posts

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து