நாமக்கல்லில் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது..!!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர். நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டுமான கூலித்தொழிலாளர்கள் கைதாகினர். குஜராத்தில் இருந்து ஆன்லைனில் பெற்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி