நாமக்கல்: குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர். நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டுமான கூலித்தொழிலாளர்கள் கைதாகினர். குஜராத்தில் இருந்து ஆன்லைனில் பெற்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.