நாமக்கல் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு