சென்னை: நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தந்தது குறித்து ஆகஸ்ட்.28க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தந்தது குறித்து ஆகஸ்ட்.28க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.