நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தந்தது குறித்து ஆகஸ்ட்.28க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்