நாமக்கல் மாவட்டத்தில் தவறவிட்ட ரூ.17 லட்சம் செல்போன்கள் மீட்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பலர் தவறவிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். 114 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஒப்படைத்தார். நாமக்கல்லில் இந்த ஆண்டில் மட்டும் ரூ.32.7 லட்சம் மதிப்பிலான 218 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்