நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சி கார்டன் பகுதியில் வெள்ளநீர்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சி கார்டன் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தீயணைப்புத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது