நாகர்கோவில் அருகே 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில்: ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்களை பெண் காவல் உதவி ஆய்வாளர் மடக்கிப் பிடித்தார். ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு