நாகர்கோவில்: நாளை, செப்.15-ல் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில்: விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை ஒட்டி நாளை, நாளை மறுநாள் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகராஜா திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கிய பின் ஊர்வலத்தின் பாதையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.