நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில் நெல்லையில் இருந்து இன்று புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில் நெல்லையில் இருந்து இன்று புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்