நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் சாரல் மழை..!!

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், செட்டிகுளம், இருளப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

 

Related posts

முக்கிய உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: ஊரக வளர்ச்சித்துறை செயலராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை கார்கே வலியுறுத்தல்

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்