நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீ விபத்து..!!

கன்னியாகுமரி: நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீவிபத்து, புகை மூட்டதால் அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு நடத்தி வருகிறார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு