நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம்(2) உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

Related posts

கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அமைதியான உறக்கமே ஆரோக்கியம்!

வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை