Latest செய்திகள் தமிழகம் நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு Arun KumarPublished: September 20, 2024, 10:28 am Last Updated on September 20, 2024, 10:58 am020 views நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம்(2) உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.