நாகாலாந்து மற்றும் அருணாச்சலில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்து: நாகாலாந்து மற்றும் அருணாச்சலில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அருணாச்சலில் உள்ள 3 மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை கலவரம் பாதித்த பகுதிகளாக ஒன்றிய அரசு அறிவித்தது.

Related posts

பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!!

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்