நாகை அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் கைது..!!

நாகை: நாகை மாவட்டம் நரிமனம் அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் ராகுல், பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்

நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில சிறப்பு காவல்படை அதிகாரிகள் தர்ணா போராட்டம்