நாகை: நாகை மாவட்டம் நரிமனம் அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் ராகுல், பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.