நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

நாகை: நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து நரிமணம், பனங்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

Related posts

மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம் கொலை குற்றவாளியை கத்தியால் சரமாரி குத்திய 2 நண்பர்கள் கைது