நாகை: நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து நரிமணம், பனங்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.