நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாகை: நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் நடத்திய சோதனையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த 800 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்