நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்து..!

டெல்லி: நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் முன்னிலையில் இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு