நாகை மாவட்டம் தலைஞாயிறில் கடந்த 24 மணி நேரத்தில் 13செ.மீ. மழை பதிவு..!!

நாகை: நாகை மாவட்டம் தலைஞாயிறில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மிக கனமழை கொட்டித் தீர்த்தது.வேதாரண்யத்தில் 5.5 செ.மீ., கோடியக்கரையில் 4.8 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு