நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!!

நாகை: சுருக்கு மடிவலை மீன்பிடி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை துறைமுகத்தில் நடந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி