நாகை: சுருக்கு மடிவலை மீன்பிடி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை துறைமுகத்தில் நடந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.