நாகை: நாகையில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடங்கியுள்ளது. நாகை நம்பியார்நகர் கடற்கரையில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாகை: நாகையில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடங்கியுள்ளது. நாகை நம்பியார்நகர் கடற்கரையில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.