நாகையில் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடக்கம்..!!

நாகை: நாகையில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடங்கியுள்ளது. நாகை நம்பியார்நகர் கடற்கரையில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை