நாகை மீனவர்களுக்கு 3வது முறையாக காவல் நீட்டிப்பு..!!

கொழும்பு: நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3வது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களுக்கு மூன்றாவது முறை காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த 25இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Related posts

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி