நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

நாகை: நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு