மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவேற்காடு கோயில் நகை திருட்டு குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி