சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவேற்காடு கோயில் நகை திருட்டு குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.