மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது

சென்னை: மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்து வருகின்றனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி இருந்தது. பண மோசடி தொடர்பாக 4100-க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

சென்னை நடுக்குப்பத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி