மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். விசாரணைக்குப் பின் சென்னையில் உள்ள டான்ஃபிட் நீதிமன்றத்தில் தேவநாதனை போலீஸ் ஆஜர்படுத்தியது . மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர் தேவநாதன் நேற்று கைது செய்யப்பட்டார். ரூ.525 கோடி மோசடி வழக்கில் தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்

Related posts

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?