சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.24 கோடி மோசடி என கூறப்பட்ட நிலையில் ரூ.301 கோடி அளவுக்கு புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.