மிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்த மோக்கா மியான்மர் -வங்கதேசம் இடையே நேற்று கரை கடந்தது. அப்போது, கடலோர பகுதிகளில் 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்த மோக்கா மியான்மர் -வங்கதேசம் இடையே நேற்று கரை கடந்தது. அப்போது, கடலோர பகுதிகளில் 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.