முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி; கோடிக்கணக்கானோருக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி : முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி; கோடிக்கணக்கானோருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை