முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு!

பழனி: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்க சில யோசனைகள்!

நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு