இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வழக்கில் முன்ஜாமின் கோரி கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.
இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வழக்கில் முன்ஜாமின் கோரி கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.