இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி


கர்நாடகா: இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பகிரங்க மன்னிப்பு கோரினார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார். இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என நீதிபதி குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து மன்னிப்பு கோரினார்

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்