முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண்

முசிறி: முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாளவந்தி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலச்சந்திரன் (64), 2 பேரை வெட்டிக் கொன்றுவிட்டு சரண் அடைந்துள்ளார். முருகேசன் என்பவரின் மனைவி கீதா, விவசாயி ரமேஷ் ஆகியோரை கூலித்தொழிலாளி பாலச்சந்திரன் வெட்டிக் கொன்றார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்