போதை காளான் விற்பனை: ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் சிக்கினர். போதை காளான் விற்பனை தொடர்பாக கொடைக்கானல் டி.எஸ்.பி. தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போதை காளான் கேட்டு வந்த சுற்றுலா பயணிகள் 16 பேர் சிக்கினர்.

Related posts

மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க உள்ளதா உலகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வைரல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானையை விரட்டச் சென்றபோது வனத்துறையினர் ஜீப்பை மறித்த காட்டெருமை