ஆதார் அட்டை பெறுவதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக் கோரி ஐகோர்ட்டில் முருகன் மனு!

சென்னை: ஆதார் அட்டை பெறுவதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக் கோரி ஐகோர்ட்டில் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். பிரிட்டன் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என்பதால் அடையாள அட்டை வழங்க முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு