கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன; ஜாமின் தந்தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்தது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது