ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி