கொலை, கொள்ளை வழக்கு உள்ளவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமா? – ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

மதுரை: கொலை, கொள்ளை வழக்கு உள்ளவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமா என மனுதாரருக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொலையும் செய்வார்கள் தனக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்பார்கள், இதை நீதிமன்றம் எவ்வாறு ஏற்கும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு கோரி மதுரை மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் மனு அளித்ததில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு

காங்.கின் தாஜா செய்யும் கொள்கையால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு