கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

பூவிருந்தவல்லி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2019ல் அழகு முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன், டேனியல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்