ஒன்றிய அமைச்சரிடம் தஞ்சாவூர் எம்.பி. கோரிக்கை மனு

டெல்லி: தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச முரசொலி தஞ்சாவூர் பயணிகள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக அணுகு சாலை அமைப்பது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை சந்தித்து மனு அளித்து மக்களின் சார்பில் கோரிக்கை வைத்தார்.

Related posts

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது