சென்னை : முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.