நகராட்சி ஆணையரை மிரட்டிய புகாரில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது வழக்குப்பதிவு..!!

உதகை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரை மிரட்டிய புகாரில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரை மிரட்டியும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் அமுதா அளித்த புகாரில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் உள்பட 9 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்